- ADVERTISEMENT -

Tag: டெஸ்ட் கிரிக்கெட்

"எல்லா நேரமும் நீங்க சொல்றது சரியாகாது".. கம்பீரை விமர்சித்த அப்ரிடி; ரோஹித், கோலிக்கு ஆதரவு

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்

டாப் 10 விக்கெட் வேட்டையாளர்கள் பட்டியலை நோக்கி முன்னேறும் பும்ரா – ஸ்ரீநாத்தின் சாதனைக்கு 5 விக்கெட் மட்டும்!

தென்னாப்பிரிக்கா–இந்தியா இடையிலான முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி சாதனை படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா, மேலும் ஒரு மாபெரும் சாதனையை நோக்கி முன்னேறி வருகிறார்.

5 விக்கெட் வீழ்த்திய பும்ரா: 159 ரன்னில் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சி: ரஞ்சி அணியில் இருந்து அதிரடி நீக்கம் - டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 7 சதங்கள், 7 வெவ்வேறு மைதானங்கள் - இந்திய கிரிக்கெட்டின் புதிய சாதனை நாயகன்

இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 சதங்களை பல்வேறு மைதானங்களில் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் மற்றும் சதங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரிஷப் பண்ட் படைத்த மெகா சாதனை.. அடுத்த நிமிடமே நடந்த சோகம்!

4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 46 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்களும், சுப்மன் கில் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். 

இரண்டு தோல்வி... இருந்தாலும் இந்தியாவால் தொடரை வெல்ல முடியும்... கவாஸ்கர் நம்பிக்கை

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜுக்கு ஓய்வு... அறிமுகமாகும் புதிய வீரர்.. யார் தெரியுமா?

முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.

டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு பெற்றது ஏன்.. விராட் கோலி சொன்ன காரணம் இதுதான்!

விராட் கோலி  இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரென ஓய்வு பெற்றது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

147 ஆண்டுக்கால வரலாற்றில்... ஒரே நாளில் இந்திய அணி படைத்த  5 சாதனைகள்..  கெத்து காட்டிய ரோஹித் படை!

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்திருக்கிறது. 

பாகிஸ்தான் அணியில் பிளவு? பாபர் - அப்ரிடிக்கும் மோதலா? நடந்தது என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான் அந்த அணி தொடர்ந்து அடி பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு மத்தியில் பெரிய அளவு பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுளை எடுத்து ஆஸ்திரேலிய வீரர்  சாதனை!

12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.