இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரருமான Sunil Gavaskar, அபிஷேக்கிற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரது அபாரமான ஆட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஷ்ரேயஸ் ஐயருக்கு இந்திய இந்திய அணியில் கேப்டன் பதவி கிடைக்குமா என்ற கேள்விக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கின்றனர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்பட்டு ஒரு மாற்று கிரிக்கெட் தொடர் நடத்தப்படலாம் என்பதுடன், அடுத்த இரண்டு மாதங்களில் என்னென்ன நடக்கும் என்பதைப் பொறுத்தே இது அமையும்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து பலரும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டனர்.
இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.
இந்நிலையில் தான் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சாதனையை செய்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் வேகபந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் சிரமமான காலத்தில் தன்னுடைய அறிமுகத் தொடரிலே 700 ரன்கள் மேல் அடித்து கவாஸ்கர் சாதனை படைத்தார்.
இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை குவித்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.
இந்தியா - தென்னாபிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.