ஏசிசி தரப்பில் யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் அணி வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
அடுத்து இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்தது. அப்போது நிதிஷ் குமார் ரெட்டி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்காட் போலான்ட் பந்துவீச்சை சந்தித்தார்.
நவம்பர் 22ஆம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முகமது ஷமியை சேர்க்கவில்லை.
சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.
நடுவரிசையில் களமிறங்கி வந்த கே எல் ராகுலுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலிய அணி, அடுத்த 4 போட்டிகளில் 2-ல் வென்றாக வேண்டும்
ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கி இருப்பதாக பார்க்கப்பட்டது.
அந்த பந்தை விக்கெட் கீப்பர் அலேக்ஸ் ஹேரி பிடித்தார். உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இருப்பினும், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், 150 விக்கெட்டுக்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
டாஸ் வென்ற கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு இந்தியாவின் டாப் ஆர்டர் சரிந்தது.
முதல்முறையாக முழு நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இரண்டு அணிகளின் கேப்டனாக இடம் பெற்று உள்ளதுடன், இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளதுடன், ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷுப்மன் கில் காயம் காரணமாக, முதல் டெஸ்டில் இருந்து விலகியதுடன், ரோஹித் சர்மா முதல் டெஸ்டின்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுப்மன் கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும் என்று தெரிவித்தார்.