முதல் ஆளாக சரிகமப நிகழ்ச்சியில் பைனலுக்குச் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா?
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.
சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் ஓல்ட் ஈஸ் கோல்ட் ரவுண்ட் நடைபெற்று வந்தது.

இதையும் படியுங்கள்:
பாசத்துக்குரிய பாரதிராஜா உயிரிழப்பு – மகன் போன வலியோடு இயக்குநர் இமயமும் போய்விட்டார்
இந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு போட்டியாளர் நேரடியாக பைனலுக்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் தனது மெல்லிய குரலில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்த ரிக்ஷிதா தான் நேரடியாக பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:
தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்; திரையுலகில் சோக அலை
Click for more latest
சினிமா news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
