மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், தனது எதிர்காலத் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் புதிய முகங்கள் அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கிய ஆண்டாக இருந்தாலும், கயாடு லோஹர், ருக்மணி வசந்த், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முதல் படத்திலேயே அல்லது சில படங்களின் மூலம் தங்கள் நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன், தற்போதைய சினிமா வசூல் கணக்குகள் குறித்து ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
ராஜேஸ்வரியின் மறைவு, தொலைக்காட்சி துறையிலும் சக நடிகர்–நடிகைகளிடமும் ஆழ்ந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் நடித்த தொடர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இயல்பான நடிப்புத் திறமையைக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.
கேரளாவைச் சேர்ந்த அப்சரா சி.ஜே., மாடலிங் செய்து வருவதுடன், தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தவும் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, வி.ஜே. பார்வதியும் திவாகரும் ஆதிரை தயாரித்த ஜூஸை நிராகரித்தபோது மோதல் ஏற்பட்டிருந்தது.
திவாகர், வி.ஜே. பார்வதியைக் குறித்து பேசும்போது, "பேசாம பாருவை திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவியின் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், ஸ்ரீதேவியின் ரசிகர்கள் "அவரது தங்கை யார்?" என்று தேட ஆரம்பித்துள்ளனர்.
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. இன்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரை சீரியலில் நடித்த நடிகையும் நடிகரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள்.
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், என் சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம். என்னை நம்ப வெச்சி ஏமாத்திட்டான் என பதிவிட்டு இருந்தார்.