- ADVERTISEMENT -

சினிமா

‘கே.டி. தி டெவில்’ பாடல் சர்ச்சை: எதிர்ப்புகள் தீவிரம் – சமூக வலைதளங்களில் நீக்க நடவடிக்கை

‘சர்கே சுனார் தேரி சர்கே’ பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பியதால் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.அரசு தலையீட்டின் பின்னர் பாடலை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கை தொடங்கியது.

“பணம் இல்லாமல் எதற்கு குழந்தை?” – சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை வரலட்சுமி

குழந்தைகள் பெறுவதற்கு முன் பொருளாதார திட்டமிடல் அவசியம் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். “காசு இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டு பின்னர் கஷ்டப்பட வேண்டாம்” என்ற அவரது கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வேகமெடுத்த சிம்பு–வெற்றிமாறன் கூட்டணி

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை நகரில் தொடங்கியுள்ளது. சிம்பு ‘மதுரை டைகர்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பெண்களை எளிதாக நம்பிவிடாதீர்கள்: ரசிகர்களுடன் உரையாடலில் பூனம் பாஜ்வா பகிர்ந்த வைரல் கருத்து

சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் நடிகை பூனம் பாஜ்வா பெண்களை மதிக்கும் முக்கியத்துவத்தை குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். “உங்களுடன் பயணிக்கும் பெண்களை ராணிகளாக போற்றி கொண்டாடுங்கள்” என்ற அவரது வார்த்தைகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.

கோலியின் சாதனையை முறியடித்த ராஷ்மிகா: இன்ஸ்டாகிராமில் புதிய வரலாறு!

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற்ற இவர்களது திருமணத்தின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இணையத்தை அதிரவைத்துள்ளன.

இரண்டாவது முறை நடந்த ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம்: கண்கள் கலங்கிய ஜோடி

தென்னிந்திய திரையுலகில் பிரபல ஜோடியாக பேசப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்டகால காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது

பிப்ரவரி 14ல் தனுஷுடன் திருமணமா? – மனம் திறந்த மிருணாள் தாகூர் விளக்கம்

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் திருமணம் குறித்து சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாகூர் பதிலளித்துள்ளார்.

மார்பக புற்றுநோயால் உயிரிழந்த சீரியல் நடிகை – சிகிச்சை செலவால் ஏற்பட்ட சோக முடிவு

வில்லி கதாபாத்திரங்களில் நடித்து தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான வாஹினி, தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்ததுடன் சில திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார்.

சூனியம் வைத்து கொல்லப்பட்டாரா பிக்பாஸ் நடிகை? கணவரின் பரபரப்பு குற்றச்சாட்டு

2002 ஆம் ஆண்டு வெளியான ‘காந்தலாகா’ பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ஷெபாலி ஜரிவாலா, ஹிந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பொங்கல் பாக்ஸ் ஆபிஸ்: ‘பராசக்தி’ 9 நாள் வசூல் எவ்வளவு? பட்ஜெட்டை எட்டியதா?

பொங்கல் ரிலீஸாக Jananayagan படத்துடன் போட்டிபோட்டு வெளியாக இருந்த ‘பராசக்தி’, அந்த படம் சென்சார் சிக்கலால் தள்ளிப்போனதால் தனியாக திரைக்கு வந்தது.

வாகனத்தின் மேலே இருந்தபோது அபாயம் தெரியவில்லையா? – விஜய்யிடம் சிபிஐ அடுக்கடுக்கான கேள்வி

கரூரில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், விஜய் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதற்காக அவர் நேற்று தனி விமானத்தில் டெல்லி சென்றார்.

சின்ன மருமகள் தொடரில் புதிய திருப்பம்! ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விஜய் டிவியின் சர்ப்ரைஸ் முடிவு

இளம் தலைமுறை முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டுள்ள சின்ன மருமகள் சீரியல் குறித்து ஒரு மகிழ்ச்சியான மற்றும் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.