'கஜினி' பட நடிகர் பிரதீப் ராவத் காலமானார்: திரையுலகில் சோகம்!
“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” - அனுபமா பரமேஸ்வரனின் பதிவு இணையத்தில் வைரல்

“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” - அனுபமா பரமேஸ்வரனின் பதிவு இணையத்தில் வைரல்

“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

"இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது".. நடிகை திரிஷாவின் பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு

"இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது".. நடிகை திரிஷாவின் பேச்சுக்கு ரசிகர்கள் வரவேற்பு

சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

"வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதாதான்".. மனம் திறந்த நடிகை குஷ்பூவின் வைரல் பேட்டி!

"வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை சில்க் ஸ்மிதாதான்".. மனம் திறந்த நடிகை குஷ்பூவின் வைரல் பேட்டி!

நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ பகிர்ந்த நினைவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. "வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை அவர்தான்" என்று குஷ்பூ கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’க்கு இந்தியாவில் ‘ஏ’ சான்றிதழ்... எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை!

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’க்கு இந்தியாவில் ‘ஏ’ சான்றிதழ்... எந்தக் காட்சியும் நீக்கப்படவில்லை!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘தி ஒடிசி’ திரைப்படத்திற்கு இந்தியாவில் தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எந்தக் காட்சியும் நீக்கப்படாமல் சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குநர் செழியன் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கியது தமிழ் திரையுலகம்!

தேசிய விருது பெற்ற 'டூலெட்' பட இயக்குநர் செழியன் திடீர் மரணம்: சோகத்தில் மூழ்கியது தமிழ் திரையுலகம்!

தேசிய விருது பெற்ற 'டூலெட்' திரைப்படத்தின் இயக்குநரும், முன்னணி ஒளிப்பதிவாளருமான செழியன் இன்று காலை உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோத்தியை 2-வது திருமணம் செய்துகொண்டார் நடிகை ஸ்வாதி ரெட்டி: இணையத்தில் வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!

இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோத்தியை 2-வது திருமணம் செய்துகொண்டார் நடிகை ஸ்வாதி ரெட்டி: இணையத்தில் வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!

'சுப்ரமணியபுரம்' பட புகழ் நடிகை ஸ்வாதி ரெட்டி, தனது கடைசி பட இயக்குநரான ஸ்ரீகாந்த் நாகோத்தியை எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

"இனி ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்!" – கண்ணீருடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரவி மோகன்

"இனி ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்!" – கண்ணீருடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ரவி மோகன்

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளுக்குப் பிறகு முதல்முறையாக பொதுமேடையில் பேசிய நடிகர் ரவி மோகன், ரசிகர்களிடம் மண்டியிட்டு கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஹோமரின் காவியத்திற்கு நோலன் அளித்த புதிய வடிவம்: 'தி ஒடிஸி'  முதல் விமர்சனம்

ஹோமரின் காவியத்திற்கு நோலன் அளித்த புதிய வடிவம்: 'தி ஒடிஸி' முதல் விமர்சனம்

கிறிஸ்டோபர் நோலனின் புதிய காவியப் படம் 'தி ஒடிஸி' லண்டன் பிரீமியரில் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முழுக்க ஐமேக்ஸில் படமாக்கப்பட்ட முதல் படம், மேட் டாமன்-ராபர்ட் பாட்டின்சன் நடிப்பு, ஜூலை 17 வெளியீடு

அனிருத் - காவ்யா மாறன் திருமணமா? பரபரப்பை ஏற்படுத்திய ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சு

அனிருத் - காவ்யா மாறன் திருமணமா? பரபரப்பை ஏற்படுத்திய ஒய்.ஜி. மகேந்திரன் பேச்சு

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்கள் மீண்டும் பரபரப்பாகியுள்ளன. ஒய்.ஜி. மகேந்திரனின் பேச்சால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அரசியலில் களமிறங்கப் போகிறாரா சூர்யா? ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

அரசியலில் களமிறங்கப் போகிறாரா சூர்யா? ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு

நடிகர் சூர்யா அரசியலில் களமிறங்கப் போகிறாரா? ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், சூர்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்... இயக்குநர் சற்குணத்தின் புதிய தொடரில் நாயகியாக நடிக்கிறாரா?

தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்... இயக்குநர் சற்குணத்தின் புதிய தொடரில் நாயகியாக நடிக்கிறாரா?

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இயக்குநர் சற்குணம் இயக்கும் 'குரத்தி' வலைத் தொடரின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"குரு சோகத்தில்தான் பாக்யராஜ் மறைந்திருப்பார்" – நடிகர் நெப்போலியன் உருக்கம்

"குரு சோகத்தில்தான் பாக்யராஜ் மறைந்திருப்பார்" – நடிகர் நெப்போலியன் உருக்கம்

இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவுக்கு நடிகர் நெப்போலியன் உருக்கமான அஞ்சலி செலுத்தியுள்ளார். "குருநாதர் பாரதிராஜா மறைந்த சோகத்தில்தான் பாக்யராஜும் இறந்திருப்பார்" எனக் கூறிய அவர், பாக்யராஜின் திரைக்கதை ஆற்றலைப் பாராட்டினார்.

பாசத்துக்குரிய பாரதிராஜா உயிரிழப்பு – மகன் போன வலியோடு இயக்குநர் இமயமும் போய்விட்டார்

பாசத்துக்குரிய பாரதிராஜா உயிரிழப்பு – மகன் போன வலியோடு இயக்குநர் இமயமும் போய்விட்டார்

இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் உயிரிழந்த துயரில் இருந்து மீளாத நிலையிலேயே உடல்நலமும் பாதிக்கப்பட்டிரு...

தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்; திரையுலகில் சோக அலை

தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் காலமானார்; திரையுலகில் சோக அலை

தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமார் உடல்நலக் குறைவு காரணமாக 56 வயதில் காலமானார். அவரது மறைவால் மலையாள திரையுலகும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண் ரசிகரால் 'பெத்தி' பட விழாவில் பரபரப்பு

ராம் சரண் ரசிகரால் 'பெத்தி' பட விழாவில் பரபரப்பு

நடிகர் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவான 'பெத்தி' படத்தின் முன்வெளியீட்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. அப்போது ராம் சரணைப் போல தோற்றமளித்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மேடை நோக்கி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.