விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் இவ்வளவு கம்மியா.!
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தபோது யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் மற்றும் அருண் அம்மா இருவரும் வந்து சீதாவின் அம்மாவிடம் சீதா எங்கே என கேட்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளராக பணியாற்றிய வேதிகா பிரகாஷ் ஷெட்டியை, மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா பாரீஸில் உடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் 'யமன்”. இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக இவர் இருந்து வந்தார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார்.
Ten Hours’ Movie Review: நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளியான புதிய குற்றத்திரை படம் டென் ஹவர்ஸ் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவானா, தெலுங்கில் சிங்கிள்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
கார் ரேஸில் பிஸியாக இருப்பதினால் அக்டோபர் மாதத்திற்கு பிறகு தான் அவரின் அடுத்த இயக்குனர் யார் என்பது தெரியவரும்.
தமிழ் சினிமாவில் "சச்சின்", வெளியான 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா படத்தில் மமிதா பைஜூ, பிரேமலு படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவனம் ஈர்த்தார்.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.