கிரிக்கெட்

காற்று வாங்கும் மைதானம்.. எங்கும் காலி இருக்கைகள்.... ரொம்ப மோசம்

சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவீதம் இருக்கைகள் கூட நிரம்பாமல் இருக்கிறது. இதற்கு பிசிசிஐ யின் மெத்தனப் போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

உலககோப்பை முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்து சம்பவம்!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தும் இங்கிலாந்தும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்தியாவில் இப்படியொரு அன்பை எதிர்பார்க்கலை.. பாபர் அசாம் நெகிழ்ச்சி!

இந்தியாவில் இருப்பது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

கோலி இந்திய அணிக்கு திரும்பினார்... 8ஆம் தேதி சம்பவம் உறுதி!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் கடந்த முறை ரன்னர் அப் ஆன நியூசிலாந்தும் பல பரிட்சை நடத்துகின்றன.

மனைவி டார்ச்சர்... விவாகரத்து பெற்ற ஷிகர் தவான்.. வெளிவந்த உண்மைகள்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்தது.  ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஆயிஷா முகர்ஜி என்ற பெண்ணை ஷிகர் தவான் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேடையிலேயே தூங்கிய தென்னாப்பிரிக்க கேப்டன்.. மானமே போச்சு.. ரசிகர்கள் விமர்சனம்!

2023 உலகக்கோப்பை கேப்டன்கள் வட்ட மேசை நிகழ்ச்சியில் அனைத்து கேப்டன்களுக்கு மத்தியில் அமர்ந்து தூங்கினார் தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா.

59 பந்தில் 90 ரன் குவித்த பாபர் அசாம்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 59 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

87 பந்துகளில் 158 ரன்கள் விளாசிய குசல் மெண்டீஸ்.. இருந்தும் அதிர்ச்சி தோல்வியை தழுவிய இலங்கை

இதில் 19 பவுண்டரிகளும் ஒன்பது சிக்ஸர்களும் அடங்கும். குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் இருந்ததால் அவர் ரிட்டையர் அவுட் ஆனார். இதனை அடுத்து 46.2 ஓவரில் இலங்கை அணி 294 ரன்கள் அனைத்து விக்கெட் களையும் இழந்தது.

உலகக்கோப்பை தொடர்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் கொடுத்த ஐசிசி!

இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான அட்டவணை ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது. 

உலககோப்பை முதல் போட்டி- கோலி பங்கேற்பது சந்தேகம்? அணியிலிருந்து விலகி மும்பை சென்றதால் குழப்பம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்தியா விளையாட இருந்த முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இனிதான் இருக்கு கச்சேரி... இந்திய ஜாம்பவானை தூக்கிய ஆஃப்கானிஸ்தான்!

1992 முதல் 2000 ஆண்டு வரை இந்திய அணிக்காக 196 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5359 ரன்களை விளாசியாவர் அஜய் ஜடேஜா. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர். 

முழு திறமைய வெளிப்படுத்தினா.. எந்த அணியும் நிக்க முடியாது.. ஓவர் பில்டப் கொடுக்கும் பிராட்!

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தினால் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்று என்று இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.