கிரிக்கெட்

ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுகின்றது கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை சர்வதேச ஒலிம்பிக் பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

அரையிறுதிக்கு தகுதி பெற ஆஸிக்கு வாய்ப்பு இருக்கா? எத்தனை வெற்றி தேவை?

ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை ஐந்து முறை வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது.

இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி மைதானத்தின் நிலை என்ன? யாருக்கு வாய்ப்பு அதிகம்!

இந்த உலகக் கோப்பையில் நடந்த முதல் ஆட்டமே இந்த மைதானத்தில் தான் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 282 ரன்கள் எடுக்க நியூசிலாந்து அணி, அந்த இலக்கை 36.2 ஓவர்கள் எல்லாம் வெற்றிகரமாக எட்டியது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: புள்ளிகள் பட்டியலில்2-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா 

உலக கோப்பையில் தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கோலியின் கடைசி உலகக்கோப்பை இதுதான்.. ரிக்கி பாண்டிங் வெளியிட்ட தகவல்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறி இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன செய்ய போகிறார் தீக்ஷன

சுமார் ஒரு மாத காலமாக தசை உபாதைக்கு முகம் கொடுத்திருந்த மகீஷ் தீக்ஷன, தற்போது போட்டியில் விளையாட முழு உடற்தகுதியினைப் பெற்றுள்ளார்.

“இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது” பதறும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.

சுப்மன் கில் பாகிஸ்தான் போட்டிக்கு திரும்புவாரா? மருத்துவர்கள் கூறுவது என்ன? 

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் புதன்கிழமை நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

செய்தியாளரின் சந்திப்பின் போது மின் தடை.. அப்புறம் நடந்தது தான் சம்பவமே!

அச்சச்சோ அவமானமாக போச்சு என இந்திய பத்திரிக்கையாளர்கள் திணறிய நிலையில் நியூசிலாந்து வீரர் இவ்வாறு செய்ததால் அந்த நிகழ்வே காமெடியாக மாறியது.

விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு தலை வணங்குகிறேன் - ரோஹித் சர்மா!

ஐசிசி 2023 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 

தனது சம்பளத்தை நிலநடுக்கதினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கிய ரஷித் கான்! 

ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர், முஜாஹித் வெளியிட்டுள்ள பதிவில், '13 கிராமங்களில் 2,053 அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். 

மீண்டும் சொதப்பிய இந்திய வீரர்கள்... கண்முன் வந்த போன 2019 அரையிறுதி!

ஐசிசி உலக கோப்பை தொடரில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின.