உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் நிலையில் இந்தியாவும் நெதர்லாந்தும் இன்று பல பரிட்சை நடத்துகிறது.
பாகிஸ்தான் அணியால் ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.
உலகின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம், முதல் முறையாக இந்திய ஆடுகளங்களில் களமிறங்கினார். இந்த தொடரில் பாபர் அசாம் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அரையிறுதியின் முதல் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணியும் விளையாடவுள்ளது.
தொடர்ந்து வந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அத்துடன், 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர் தோல்வியை தழுவியதால் அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து, இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாக நம்புவதால் இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் என்ற நிலையில், இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அடுத்த இடங்களில் உள்ளன.