- ADVERTISEMENT -

கிரிக்கெட்

இந்தியாவின் வெற்றி இவங்க கையில் தான் இருக்கு... உங்களால் நம்ப முடிகிறதா?

கடந்த உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை வழங்கிய நியூசிலாந்தை பழித்தீர்க்கும் விதமாக இன்றைய ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எவ்வாறு இருக்கும்? சம்பவத்துக்கு வாய்ப்பு இருக்கா?

இந்த தொடர் முழுவதும் பெரும்பாலும் இந்திய அணி பிளேயிங் லெவனை பெரியளவில் மாற்றவில்லை. 

அரையிறுதியில் இந்தியாவுக்கு வெற்றி... இந்த நியூசிலாந்து வீரர் சீக்கிரம் அவுட் ஆவார்.... கணித்த ஜோதிடர்!

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா விரைவில் ஆட்டமிழந்து விடுவார் என பிரபல ஜோதிடர் சுமித் பஜாஜ் கணித்து இருக்கிறார்.

10 ரன்களை கூட தாண்டாத கோலி மோசமான சாதனை... இம்முறை மாற்றுவாரா?

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் தான் தோற்ற நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

அரையிறுதிக்கு கூட போகாத பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய ஐசிசி... பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு கூட செல்லாத அணிகளுக்கும் ஐசிசி பரிசு தொகையை தற்போது வாரி வழங்க இருப்பது தெரியவந்துள்ளது.

இந்திய அணிக்கு காத்திருக்கம் மிகப்பெரிய கண்டம்.. இதை கோட்டை விட்டால்அவ்வளவுதான்.. ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது. 

கோலி வைத்த ட்விஸ்ட்... முதல் இடத்தில் யார்?  மெகா சாதனை படைத்த ரோஹித் சர்மா

அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா நான்காம் இடத்தில் இருந்தாலும்,  உலகக்கோப்பை வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பயிற்றுவிப்பாளர்!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலை... கோலி பந்துவீச இதுதான் காரணமா?

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலி பந்துவீச அழைக்கப்பட்டார்.  இந்திய ரசிகர்கள் தொடர்ந்து விராட் கோலிக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கை தட்ட மறுத்த அனுஷ்கா சர்மா... 9 ஆண்டுகள் கழித்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்த  கோலி !

அப்போதும் அனுஷ்கா சர்மா கை தட்டவில்லை. அடுத்து மீண்டும் அவருக்கு ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. அப்போது விக்கெட் வீழ்த்தி யாரும் எதிர்பார்க்காததை செய்தார் கோலி. 

5 பேட்ஸ்மேன்களும் அதிரடி... உலககோப்பை வரலாற்றில் இந்தியா படைத்த மகத்தான சாதனை.. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. இரோகித் ஷர்மா கில் ஆகியோர் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரோகித், கில் ஜோடி சாதனை... ஆனால் சின்ன ஏமாற்றம்!

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நெதர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார்கள். இருவருமே தங்களுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.