கிரிக்கெட்

இங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதே பாகிஸ்தான் அணியின் இலக்கு.. இளம் வீரர் சவால்!

அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேற இங்கிலாந்து அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

பாகிஸ்தானுக்கு அரையிறுதிக்கு வாய்ப்பு.. ஆனால் இதை செய்ய வேண்டும்... வாசிம் அக்ரம் கொடுத்த ஆலோசனை!

பாகிஸ்தான் அணி வெற்றிபெற முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா ஓய்வு.. ஹர்த்திக் பாண்டியா காயம்.. அடுத்த டி20 கேப்டன் யார்?  2 வீரர்கள் கடும் போட்டி!

முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.

உன் கூடவே இருக்கணும்.. விராட் கோலியை தேடி ஹோட்டலுக்கே சென்ற அனுஷ்கா!

இந்திய வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா,  இந்திய அணி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அரையிறுதிக்கு ரோகித் சர்மா போட்டுள்ள மாஸ்டர் பிளான்... பந்துவீச்சாளர்களுக்கு முக்கிய பயிற்சி... நடந்த ட்விஸ்ட்! 

பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இதனை செய்தால் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு.. எழுந்துள்ள கடும் சவால்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும். 

இந்தியா - நியூசிலாந்து அரையிறுதியில் மோத வாய்ப்பு... மோதினால் வெற்றி யாருக்கு? தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

சச்சினின் 27 ஆண்டுகள் சாதனையை முறியடித்து மிரட்டிய இந்திய வம்சாவளி வீரர்  ரச்சின்!

நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது நியூசிலாந்து!

நியூசிலானது அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், ரச்சீன் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், லோக்கி ஃபர்குசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

171 ரன்களில் சுருண்டு பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. இனி என்ன நடக்கும்?

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியாக இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.

கோலி ரொம்ப பிஸி.... பேசுறது இல்ல.. விரக்தியில் யுவராஜ்.. நடந்தது என்ன?

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில்  தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார். 

முதலிடத்திற்கு முன்னேறிய சுப்மன் கில்.. சாரா டெண்டுல்கர் முத்தம் கொடுத்து பாராட்டு!

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.