இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.
2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.
ஆடுகளத்தில் திடீரென ரன்கள் சேர்ப்பதும் கடினமாக ஒன்றாக அமைந்தது. அதனால் கடைசி வரை ஆட்டத்தை எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
ஆரம்ப முதலே இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆடுகளமும் மிகவும் தோய்வாக மாறியதால், தென்னாப்பிரிக்கா வீரர்களால் ரன் சேர்க்க முடியவில்லை.
ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணி அரை இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.
பின்னர் இங்கிடி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கப்பட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்களுக்கு மேல் உயர்ந்தது.
அதே போல, ஸ்பின் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளனர். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரையும் அணியை விட்டு நீக்க முடியாது.
இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர்.
2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 இடத்தை பிடிக்கும் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.