இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியாக இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது சஹாரா கோப்பையை வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக சொல்லப்படுகின்றது.
2023 உலகக் கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதுவரை 39 போட்டிகள் நடத்தப்பட்டு அரையிறுதிக்கு மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து, 9வது இடத்தில் உள்ள இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் விளாசிய சுப்மன் கில் 830 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், முன்னதாக பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தன்னுடைய இடத்தை இழந்துள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி தரவரிசை பட்டியலில் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இப்படி இருந்தால் எப்படி பந்து வீசுவது? என்று அழுத்தம் கொடுத்து கிளென் மேக்ஸ்வெல்லை ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேற்ற முயற்சி செய்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்கவே முடியாது என்ற நிலையிலும் அந்த போட்டியை தனியாளாக நின்று ஜெயிக்க முடியும் என்ற தரமான ஆட்டத்தை கிளென் மேக்ஸ்வெல், ரசிகர்களுக்கு காட்டிவிட்டார்.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கிண்ண கிரிக்கெட் 2023: 16 புள்ளிகள் உடன் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. 12 புள்ளிகள் உடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலிய அணியும் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
ஒரு பாரிய தோல்வியை கொடுத்து ஆப்கானிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா.