கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்து புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி தீர்மானித்து உள்ளது.
கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடிய நிலையில், ஜடேஜாவும் நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் தரப்பிலும் முக்கிய வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் பிசிசிஐ உள்ளது.
இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 4, நான்கு 6 அடித்து இருந்தார்.
சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும்.
பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச மேக்ஸ்வெல் வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணிக்கு பிட்ச்கள் குறித்த தெளிவு சாதகமாக இருந்தது.
இந்திய அணியின் தோல்வி இப்படித்தான் நடக்கும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் முன்பே காரணத்தோடு கூறி இருந்தது இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணிக்கு கொஞ்சம் கூட ஒத்து வராத ராசியே இல்லாத நடுவரான ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ இன்றைய ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார்.