- ADVERTISEMENT -

கிரிக்கெட்

இன்னமும் வலிக்கிறது.. மனமுடைந்த நிலையில் உருக்கமான பதிவிட்ட இந்திய வீரர்!

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பை தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இந்திய வீரர்கள் காணப்பட்டனர். கே எல் ராகுல் ஆடுகளத்தில் கீழே முட்டி போட்டு சாய்ந்து விட்டார். 

மானத்தை காப்பாற்றிய ரிங்கு சிங்.... காலை வாரிய வீரர்கள்.. இந்தியா  த்ரில் வெற்றி!

9.1 ஓவரில் எல்லாம் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இசான் கிஷன் 37 பந்துகளில் அரைசதம் கடக்க, சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ராகுல் டிராவிட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? களத்தில் குதித்த நபர்... ஜெய் ஷா என்ன முடிவு செய்வாரோ?

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. 

சென்னை அணிக்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னா? தோனியுடன் அவசர சந்திப்பு.. என்ன நடந்தது?

ரெய்னா தொடர்ந்து லெஜன்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார். 

இந்தியாவின் புதிய டி20 கேப்டன் ஹர்திக் இல்லை.... ரோஹித், கோலி கட்டாயம்... கம்பீர் பரிந்துரை!

அடுத்த டி20 உலக கோப்பைக்கு யார் புதிய கேப்டனாக வரவேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் பரிந்துரை கொடுத்திருக்கிறார். 

இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்கவில்லை? ஆஸ்திரேலியா ஏமாற்றியதா? தீயாகப் பரவும் தகவலின் உண்மை என்ன?

யூடியூப்பில் வெளியான அந்த வீடியோக்கள் அடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் இப்போது பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? என்று பார்க்கலாம்.

அடித்த அடியில் துடுப்பாட்ட மட்டைக்கு நேர்ந்த கதி... கிறிஸ் கெயில் மரண அடி... மிரண்டு போய் நின்ற ரசிகர்கள்!

கிரிக்கெட் போட்டிகளின் இடையே பேட் உடைந்த சம்பவங்கள் நிறைய இருந்தாலும், கிறிஸ் கெயிலின் பேட் உடைந்து தொங்கியது இதுவே முதல் முறையாகும்.

ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு வந்துள்ள சிக்கல்.. பிசிசிஐயின் அதிரடி திட்டம்... அப்போ அவ்வளவுதானா?

அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

ஐசிசி தரவரிசையில் தட்டித்தூக்கிய கோலி, ரோகித்... டாப் இடங்களில் 8 இந்திய வீரர்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர். 

சேப்பாக்கம் பிட்ச் போல மாற்ற நினைத்து சொதப்பல்.... இந்திய அணிக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ?

சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.

என்னால முடியாது... நானே கவலைல இருக்கேன்... விருது வாங்கிவிட்டு பேசாமல் சென்ற கோலி...ரசிகர்கள் சோகம்!

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைய இந்திய அணி வீரர்கள் கண்கலங்கி நின்றனர். 

அரசியலில் பங்களாதேஷ் கேப்டன் களமிறங்க இதுதான் காரணமா? அப்போன அணியின் நிலைமை? விரைவில் ஓய்வு?

பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் - தமீம் இக்பால் இடையிலான மோதல் அந்த அணி வீரர்களை பாதித்தது. இதனிடையே ஷகிப் அல் ஹசனும் காயத்தில் சிக்க, வங்கதேச அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.