- ADVERTISEMENT -

உலகம்

பிபிசிக்கு எதிராக $5 பில்லியன் கேட்டு டிரம்ப் அவதூறு வழக்கு

இந்த ஆவணப்படம் அமெரிக்காவில் ஒளிபரப்பப்படவில்லை என்றும், பிபிசி ஐபிளேயர் வழியாக பிரித்தானியா பார்வையாளர்களுக்கு மட்டுமே கிடைத்ததாகவும் பிபிசி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% இறக்குமதி வரியை ரத்து செய்ய அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல்

இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்யக்கோரி அமெரிக்க நாடாளுமன்றம்த்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவில் 14 வயதிற்கு கீழ் பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் தடை; வெளியான அறிவிப்பு

2020-இல், 10 வயதிற்கு கீழுள்ள மாணவிகளுக்கு ஹிஜாப் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த சட்டம் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

வாடகை மனைவியாக அழகான இளம் பெண்களை கொடுக்கும் நாடு எது தெரியுமா? வாடகை எவ்வளவு தெரியுமா?

வாடகை மனைவி: தாய்லாந்தில் வேகமாகப் பரவி வரும் "வாடகை மனைவி" (Rental Wife) எனும் நடைமுறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர் விவாகரத்துகளால் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி: கோவிலின் அதிரடி முடிவு

இங்கு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளில் தொடர்ந்து விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருவதை கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பிரேசிலில் பெண்கள் போராட்டம் – பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்பிய லட்சக்கணக்கானோர்

பிரேசிலிய பொதுப் பாதுகாப்பு மன்றத்தின் 2025 அறிக்கையின்படி, பிரேசிலில் மூன்றில் ஒரு பெண் ஒரு வருடத்தில் பாலியல் அல்லது பாலின அடிப்படையிலான வன்முறையைச் சந்திக்கிறார்.

மெக்சிகோவில் காவல் நிலையத்துக்கு வெளியே கார் குண்டு வெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

“காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரண்டு பேர் பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

லண்டனில் கத்திக்குத்துச் சம்பவத்தில் யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு – திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே துயரம்!

திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே இந்தக் கொடூரமான சம்பவம் இடம்பெற்றிருப்பது குடும்பத்தினர் மற்றும் சமூகத்தினரை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை: திருமணமாகி ஒரு வருடத்தில் ஏற்பட்ட துயரம்

லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சொந்த மகள்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, மஞ்சுநாத் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கனமழை எச்சரிக்கை! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (வியாழக்கிழமை, 04.12.2025) அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இரட்டைக் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி? சிக்கலில் லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள்

Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.