- ADVERTISEMENT -

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மருத்துவ அறிக்கை: வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சிறப்பான ஆரோக்கிய நிலையில் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை உயர்த்த கோரிக்கை

இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சூறாவளி பாதிப்பு: இலங்கைக்கு அவசர உதவி வழங்க உறுதியளித்த பிரிட்டன்; வெளியான தகவல்

‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், பிரித்தானியா அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு இனி டெக்ஸி கிடையாது: பிரிட்டன் உள்துறையின் புதிய கடும் விதி

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.

பிரித்தானிய விமானங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்... ஸ்தம்பிக்கும் இங்கிலாந்து விமான நிலையங்கள்

உலகின் பல விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏர்பஸ் A320 விமானங்களில் அவசர மென்பொருள் புதுப்பிப்பு தேவைப்படுவது கண்டறியப்பட்டதை அடுத்து, சாத்தியமான பயண தாமதங்களுக்கு பயணிகள் தயாராக வேண்டியுள்ளது.

கலிபோர்னியாவில் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி உயிரிழப்பு: டெலிவரி ஓட்டுநருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை

பிரித்தானியாவின் லிங்கன்ஷயரில், அபாயகரமாக வாகனம் ஓட்டியதில் 7 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் டெலிவரி ஓட்டுநர் வெசெலின் டுடென்ஸ்கிக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பல நோயாளிகளிடம் தவறாக நடந்த செவிலியருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை

சுவிட்சர்லாந்தின் வாலே (Valais) மாகாணத்தில் பணியாற்றிய ஒரு செவிலியருக்கு, நோயாளிகளிடம் பலமுறை தவறான நடத்தை செய்ததாக நிரூபிக்கப்பட்டதால், மேல்முறையீட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவில் அதிகம் புலம்பெயர்ந்ததும், அதிகம் வெளியேறியதும் இந்தியர்களே

பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களில், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராதவர்களில், இந்தியர்களின் வருகை மிக அதிகம் என தரவுகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு புதிய கூடுதல் வரி: அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் 2 மில்லியன் பவுண்டுகளை விட அதிக மதிப்புள்ள வீடுகளுக்கு அரசு புதிய கூடுதல் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய வரி 2028 ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும்.

டிட்வா புயல்: தமிழக கடலோரங்களில் ரெட் அலர்ட்; கனமழை, கடல் சூறாவளி எச்சரிக்கை

தற்போது, புயல் டிட்வா இலங்கையின் கடலோரப் பகுதியாகவும், தென்மேற்கு வங்கக் கடலிலும் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

தமிழகத்தை நோக்கி ‘டிட்வா’ புயல் வேகமாக நகர்கிறது — பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுப்பெற்று ‘டிட்வா’ என்ற பெயரில் புயலாக மாற்றம் அடைந்துள்ளது.