- ADVERTISEMENT -

உலகம்

ஈரானில் பொருளாதார எதிர்ப்பு போராட்டங்கள்: 62 பேர் உயிரிழப்பு, இணையம் முடக்கம், அமெரிக்காவின் தீவிர எச்சரிக்கை

ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கி, நாட்டின் அனைத்து 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.

கிரீன்லாந்து குடிமக்களை தலா $100,000 கொடுத்து வாங்கும் ட்ரம்பின் திட்டத்தால் சர்ச்சை

கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்த முயற்சிக்கான மொத்த செலவு $6 பில்லியனுக்குள் முடியும் என மதிப்பிடப்படுகிறது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிப்ரவரியில் இந்தியா வருகிறார்

இந்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து, கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

ஆப்பு வெனிசுலாவுக்கு அல்ல... சீனாவுக்கு செக் வைத்த அமெரிக்கா... ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு

வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.

சட்டங்களை மீறினால் விசா ரத்து – இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விசா வழங்கப்பட்ட பின்னரும் சட்ட மீறல் ஏற்பட்டால் அதை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்காவுக்கு உண்டு என்று தூதரகம் தெரிவித்திருந்தது.

குடும்ப உறுப்பினரின் முன்னிலையில் பெண்ணை சுட்டுக் கொலை செய்த அமெரிக்க குடிவரவு அதிகாரி

சுட்ட அதிகாரி, தான் மற்றும் சுற்றியிருந்தவர்களைப் பாதுகாக்க "தற்காப்பு நடவடிக்கை" என்று கூறினார். ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, அந்த நடவடிக்கை "பொறுப்பற்றதும் அவசியமற்றதும்" என விமர்சித்தார்.

அமெரிக்க சிறையில் உள்ள மதுரோவை மீட்க வெனிசுலா சிறப்பு ஆணையம் – இடைக்கால அதிபர் ரோட்ரிக்ஸ் அறிவிப்பு

வெனிசுலாவின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோவை மீட்கும் நோக்கில் ஒரு சிறப்பு ஆணையத்தை உருவாக்கியுள்ளார்.

நாடு புகுந்து வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்கா – கண்களில் கருப்புத் துணி, கைகளில் விலங்குடன் வெளியான புகைப்படம்

இந்தச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குள், அவரது அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம் ஒன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

ஈரான் போராட்டக்காரர்களைக் கொன்றால் அமெரிக்கா தலையிடும் என டிரம்ப் எச்சரிக்கை

ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட போராட்டங்களில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 எப்படி இருக்கும்? – பகீர் கிளப்பும் பாபா வங்காவின் பயங்கரமான கணிப்புகள்!

பல்கேரியாவைச் சேர்ந்த இந்த அற்புதமான தீர்க்கதரிசினி, சிறுவயதிலேயே பார்வையை இழந்தவர். ஆனால், அவரது உள்ளுணர்வு சக்தி மூலம் எதிர்காலத்தை கணித்து, பல முக்கியமான நிகழ்வுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டதாக நம்பப்படுகிறது.

டிரம்ப்–நெதன்யாஹூ சந்திப்பு: காசா சமாதானம், ஈரான், பாலஸ்தீன எதிர்காலம் குறித்து விவாதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை தெற்கு பிளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.

லண்டனில் இரண்டு கார்கள் மோதி விபத்து: தப்பியோடிய சாரதியை சுட்டுக் கொன்ற போலீஸார்

ஒரு காரின் ஓட்டுநராக இருந்த நபர், விபத்து இடத்திலிருந்து தப்பி ஓடியதாகவும், அவர் கையில் துப்பாக்கி போன்ற ஆயுதம் தாங்கியிருந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.