கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று, இதற்கு முன் தென்னாப்பிரிக்கா வைத்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.
சயீத் முஸ்தாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடரின் எலைட் குரூப் சி பிரிவில், நவம்பர் 30, 2025 அன்று ஹைதராபாத்தில் பெங்கால் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
லிட்டான் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் போராடும்.
தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
காலத்தின் அடையாளமாக திகழும் டி20 கிரிக்கெட் போட்டிகளில், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மழையின் காரணமாக டாஸ் போடப்படவில்லை. கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு இந்த போட்டி துவங்கியிருக்க வேண்டும்.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.
2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை முதல் தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் ரோகித் சர்மா விளையாடி வருகின்றார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிரடியாக ஆடினார்.
குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் இந்திய அணி காணப்படுகின்றது.
ஆஸ்திரேலிய அணியை சாய்க்க முக்கிய காரணம், நவீன் உல் ஹக் 3/20 மற்றும் குல்பதீன் நைப் 4/20 ஆகியோர்தான். மிரட்டலாக பந்துவீசினார்கள்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினால், இறுதி போட்டியில் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது.
சச்சின் கூட படைக்காத இந்த சாதனையை விராட் கோலி செய்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது போட்டியில் இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.