பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஜொலித்து கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சம் தொட்ட யுவராஜ் சிங் பின்னர் உடல் நலத்தில் சரிவை கண்டு இந்திய அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடினார்.
எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.
உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.
இரு அணிகளும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் அதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் வெறும் 229 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
இதனால் 4 ஓவர்கள் முடிவிலேயே இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் 5வது ஓவரை வீச பும்ரா வந்தார். அந்த ஓவரின் 3வது பந்திலும் மலான் பவுண்டரி விளாசினார்.
2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக சேர்ப்பதற்கு ஐசிசி கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ஒலிம்பிக் கமிட்டி இன்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு முன்பாக அந்த கோரிக்கையை வைத்தது.