- ADVERTISEMENT -

Tag: sri lanka

அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிள் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கோலியின் மீது பந்தை எரிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் அராஜகம்!

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

வளைத்து வளைத்து பந்தை பிடித்த ஆஸி.... 97 பந்துகளில் பவுண்டரியே இல்லையே... இந்திய ரசிகர்கர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மைதானத்தில் கோலியை நெருங்கிய பாலஸ்தீன ஆதரவாளரால் பரபரப்பு... பாதுகாப்பில் குறைபாடா? 

மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.

கோலி அவுட் ஆனதும்... அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்ற அகமதாபாத் மைதானம்... பேட் கம்மின்ஸ் செய்த வேலை!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரோஹித் இதை செய்யலைனா இந்தியா கதை  அவ்வளவுதான்... விமர்சகர்கள்

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில், 47 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இறுதிப்போட்டியில் மழை பெய்யுமா?... ரிசர்வ் டே விதிமுறை என்ன? 

இப்போட்டியானது அகமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில், வானிலை எப்படி இருக்கும், ரிசர்வ் டே விதிமுறை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முகமது ஷமி படைத்த சாதனையால் கிடைத்த பலன்... சொந்த கிராமத்தில் மைதானம் 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கனவில் யோசிக்கும் பல்வேறு சாதனைகளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசால்ட்டாக ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருகிறார்.

20 வருட வரலாற்று சாதனையை தகர்த்த கோலி... சச்சின், பாண்டிங் சாதனைகள் முறியடித்து மூன்று மெகா சாதனைகள்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

எதற்காக விராட் கோலிக்கு நான் வாழ்த்து சொல்லனும்? கொந்தளித்த இலங்கை கேப்டன்!

விராட் கோலி பேசுகையில், எனது ஹீரோவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமானது.

இந்திய அணி ஏமாற்று வேலை செய்கிறது.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றச்சாட்டு

புரிந்து கொள்ளாமல் ஹசன் ராசா ஏற்றுக் கொள்ளவே முடியாத குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

நியூசிலாந்து அவ்வளவுதான்... இனி அரையிறுதி வாய்ப்பு கஷ்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. 

முகமது ஷமியால் பும்ராவின் மரண மாஸ் ரெக்கார்டை மறந்த ரசிகர்கள்! என்ன தெரியுமா?

வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

உலகக்கிண்ண வரலாற்றிலேயே படுமோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணி

இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.

யாருப்பா நீ? விராட் கோலிக்கு வந்த சோதனை.. நிம்மதியை கெடுத்த இலங்கை வீரர்

உலகக்கோப்பை தொடரில் இலங்கை வீரர் சதீரா சமரவிக்ரம அதிக ரன்கள் குவித்து விராட் கோலியை நெருங்கி இருக்கிறார். இன்னும் ஓரிரு போட்டிகளில் விராட் கோலி சரியாக ரன் குவிக்காமல் போனால் அவரை முந்தவும் வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் பாடசாலை விடுமுறை... முழு விவரம் இதோ!

பாடசாலைகளின் இரண்டாம் தவணை தொடர்பில் கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பினை விடுத்துள்ளது.