கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக விளங்கி எம் எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றதுடன் இளம் வீரர் ருத்துராஜை கேப்டனாக நியமித்து விட்டு அவரது தலைமையில் தற்போது தொடர்ந்து ஆடி வருகிறார்.
ஆனால் இதே 24 வயதில் சச்சின் டெண்டுல்கர் 30 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 21 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
சுமார் 10 ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய புஜாரா, ராகுல் டிராவிட்டுக்கு பின் எதிரணி பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நிதான ஆட்டம் ஆடுவதில் வல்லவராக காணப்பட்டார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று உள்ள ரிங்கு சிங், தான் தயார் ஆகி வருவது குறித்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.
எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தான் மோதும் முக்கிய ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பித்து நடக்கின்றது.