பிசிசிஐ தரப்பில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூன்றாவது போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டும் களம் இறக்க இந்திய அணியில் முடிவு செய்தால் அது முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்பாக இருக்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுவதுடன், அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.