போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டது. 12.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது அணியுடன் இணைந்துள்ளார். அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் கூடுதல் வலு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹசரங்க இல்லாத நிலையில், சுழற்பந்து வீச்சின் முக்கிய பொறுப்பு மகேஷ் தீக்ஷன மீது விழுந்துள்ளது. ஹசரங்கவின் இடத்தை மாற்று வீரர்கள் நிரப்புவார்களா என்பது அடுத்த போட்டிகளில் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறிய போது இந்திய அணியில் மாற்றங்களை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
1970களில் சுனில் காவஸ்கர் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 மற்றும் 732 ரன்கள் குவித்து உள்ளார்.
இந்த முறை டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.