ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
உலகக்கோப்பைக்கு பின் தன் கணவர் குறித்து அவரின் மனைவி ஜெஸிக்கா ஊடகங்களுக்கு மனந்திறந்துள்ளார்.
இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.