அதில் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா டாசிலே பிக்சிங் செய்து இந்தியாவுக்கு சாதகமாக விளையாடுகிறார். இதற்கு ஐசிசி அதிகாரிகளும் இந்தியாவுக்கு உடந்தையாக செயல்படுகிறார்கள்.
விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்பின் நியூசிலாந்து அணி தரப்பில் கான்வே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி களமிறங்கியது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
லீக் சுற்றில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அரையிறுதிதான் இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்திருக்கிறது. 2015, 2019 உலகக் கோப்பையிலும் இப்படிதான் இந்திய அணி லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு, அரையிறுதியில் தோற்றது.