ஒரே வருடத்தில் 10 தடவை... மோசமான சாதனையை படைத்த ரோஹித் சர்மா!
கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 38வது முறையாக டக் அவுட்டாகி இந்திய அணிக்காக அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில்அக்டோபர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை ஒரே பிட்ச்சில் பாகிஸ்தான் நடத்தி உள்ளமை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து சாதனைகளை படைக்க தமிழக வீரர் அஸ்வின் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் விதிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க வீரர்கள் பதும் நிசங்கா 11 ரன்களும், குசால் மென்டிஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப் சத்ருஷாலி சிங்ஜி தனது அரச குடும்பத்தின் வாரிசை அறிவித்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஆர்சிபி அணி 33 முறையுடன் நான்காவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் 31 முறையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2500 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை சூரியகுமார் படைத்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் பகுதி நேர வேகப் பந்துவீச்சாளர்களாக செயல்படுவதுடன், இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கி உள்ளது.