Editorial Staff

Editorial Staff

Last seen: 25 minutes ago

Member since Sep 30, 2023

கடைசி நேரத்தில் இந்திய அணியில் ஏற்பட்ட மிகப் பெரிய ட்விஸ்ட்.. இளம் வீரருக்கு அதிஷ்டம் 

சுப்மன் கில்லும் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே எல் ராகுல் தான் தொடக்க வீரராக களமிறங்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

இந்திய அணியின் கேப்டன்சி குறித்து பேட் கம்மின்ஸ் என்ன சொன்னார் தெரியுமா?

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், இந்தியாவின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் கேப்டன்களாக வர வேண்டும் என்று தெரிவித்தார்.

6 விக்கெட்டுகள் மட்டுமே தேவை! மாபெரும் சாதனையை தொடவுள்ள அஸ்வின்

இம்முறை பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இந்திய அணியின் நிர்வாகம் ஸ்பெஷலிஸ்ட் சுழல் பந்துவீச்சாளர் என அஷ்வினுக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி: தமிழனுக்கு தகுதி இல்லையா? அஸ்வினுக்கு ஏன் வழங்கவில்லை!

இந்திய அணியின் கேப்டன் பதவியை பும்ராவுக்கு வழங்குவதற்கான தீர்மானம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் சாதனை: விராட் கோலியின் ரெக்கார்டை முறியடித்து புதிய உச்சம்!

பாகிஸ்தான் அணியின் கேப்டனும், உலகத் தரவரிசையில் முன்னணி டி20 வீரருமான பாபர் அசாம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.

அணியில் இடமில்லை... புஜாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலை.. ரசிகர்கள் ஷாக்!

அண்மைய காலமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இன்றி தவித்து வரும் புஜாரா அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இந்த தொடருக்கான வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

நாடு திரும்பிய ருதுராஜ், சாய் சுதர்சன்.. தமிழக ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?

முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.

புஜாராவுக்கு பிசிசிஐ திடீர் அழைப்பு: கம்பீர் எதிர்ப்பையும் மீறி ஜெய் ஷா முடிவு! 

இந்திய ஏ அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பெர்த்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், ஷுப்மன் கில்லுக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

காயத்தால் விலகிய இளம் வீரர்... அணியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர்.. கம்பீர் எடுத்த அதிரடி முடிவு! 

ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லிக்கு எதிராக சாய் சுதர்ஷன் இரட்டை சதம் அடித்தார். அத்துடன், சௌராஷ்டிரா அணிக்கு எதிரா அரை சதமும் அடித்தார். 

யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது... சாதனை மேல் சாதனை படைத்த இந்திய அணி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றது.

டி20 கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் மாபெரும் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.

இளம் வீரரருக்கு முழங்கையில் அடி... ஆடிப்போன கவுதம் கம்பீர்.. நடந்தது என்ன?

பெர்த் மைதானத்தில் 22ஆம் தேதி நடக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் களமிறங்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

இந்திய அணிக்கு தடை விதிக்க வாய்ப்பு: பாகிஸ்தான் முடிவால் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று

வாக்கு எண்ணும் நிலையங்களில் இரவு 7.15 மணிக்குப் பின்னர் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியா மறுத்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகல்?

2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது.

ரகசியமாக களமிறங்கிய இந்திய அணி... கம்பீர் போட்டுள்ள மாஸ்டர் பிளான்!

சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், கம்பீரின் செயல்பாடுகள் பிசிசிஐ-யை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.