ராணா, மிகச்சிறந்த வீரர். அவருக்கு போதுமான வாய்ப்புகளை இப்போது இருந்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில், தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வளர்ந்து வருவார்.
மும்பையில் செய்தியாளரிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், இந்திய அணியின் இளம் வீரர்கள் தனிப்பட்ட ரெக்கார்ட்ஸ்க்காக விளையாட கூடாது என தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க டி20 தொடரில் எஞ்சி உள்ள மூன்று போட்டிகளில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என இந்திய அணி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி டர்பன் நகரில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.