இரு அணிகளும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வான்கடே மைதானத்தில் தான் விளையாடினார்கள். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு அணிகளும் அதே மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் ஆறு மாதங்களாக அவர் சரியாக செயல்படவில்லை. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாற்றப்பட்டதும் அதற்கு முக்கிய காரணம். அந்த ஆறு மாதங்களில் 16 போட்டிகளில் இரண்டு அரைசதம் மட்டுமே அடித்து இருந்தார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு நாட்டின் தேசிய கீதம் வாசிக்கப்படுவது வழக்கம். அப்போது இரண்டு அணி வீரர்களும் வரிசையாக நிற்பார்கள்.
தான் ஆடிய ஆறு லீக் போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று இருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. அத்துடன் ஆறு புள்ளிகள் மற்றும் -0.718 நெட் ரன் ரேட் பெற்று இருக்கிறது அந்த அணி.
ஒருவேளை அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று. ஆஸ்திரேலியா அணி தோல்வியை சந்தித்தால் அது புள்ளிப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் நெட் ரன் ரேட் அடிப்படையில் மேலே வந்து விடும்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெறும் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிளம்பும் முன் தங்கள் நாட்டின் கிரிக்கெட் அமைப்புடன் மோதல் போக்கை கடைபிடித்தது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் தடுமாறி 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் இங்கிலாந்து அணி முன்னிலையில் இருந்தது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மனது வைத்தால் இங்கிலாந்து அணி அரை இறுதி போகலாம். ஆனால், அது நடப்பது அரிதிலும் அரிது.
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட துரத்த முடியாமல் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.