கிரிக்கெட்

எந்த அதிசயமும் வந்து அணியை காப்பாற்றாது... பாபர் அசாமை விளாசிய ஷாஹித் அப்ரிடி.. என்ன சொன்னார்?

ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால், மற்ற வீரர்களை ஓவர்களுக்கு இடையே ஆதரித்து நடந்து கொண்டால், மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும். 

தோனி பிளானை காப்பி அடித்த பாகிஸ்தான்.. சொல்லிக் கொடுத்த தமிழக வீரர்... என்ன நடந்தது?

2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் உள்ளது. தான் ஆடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. 

சிங்கத்தை அழைத்து வந்த இலங்கை.. அரண்டுபோன இங்கிலாந்து அணி.. என்ன நடந்தது?

நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத ஆஞ்சலோ மத்யூஸ்-ஐ இந்தப் போட்டியில் களமிறக்கியது.

பாகிஸ்தானுக்கு இலங்கை வைத்த ஆப்பு.. இங்கிலாந்து காலி.. இந்தியாவின் நிலைமை என்ன?

2023 உலகக்கோப்பை தொடரின் 25வது போட்டி இங்கிலாந்து - இலங்கை அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிஎஸ்கே கைவிடப்போகும் வீரர்கள்? பிசிசிஐ வைத்த செக்.. வீரர்களை தேடி வரும் ஆப்பு

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் அணிகளுக்கான பர்ஸ் தொகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் கூடுதலாக ரூ.5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தோல்வியால் கண்ணீர் விட்டு கதறிய பாபர் அசாம்.. கலங்கிய முன்னாள் வீரர்!

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள முடிந்தாலும், ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் வாழ்கிறதே உலகக்கோப்பையை வெல்வதற்கு தான்.. விட்டுட மாட்டோம்.. வார்னர்!

உலகக்கோப்பை தொடரை வெல்வதற்காக தான் வாழ்கிறோம் என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

தூக்கத்தை தொலைத்த ஆஸ்திரேலியா.. அரை இறுதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்.. காத்திருக்கும் கண்டம்

இதில் பாகிஸ்தான் அணிக்குள் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில், அந்த அணி அதையெல்லாம் தாண்டி, உலகக்கோப்பை அரை இறுதிக்குள் வருவது மிகவும் கடினம் என கருதப்படுகிறது. 

115 ரன்களை கொடுத்து வரலாற்றில் இடம்பிடித்த நெதர்லாந்து வீரர்!

ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் இந்த சாதனையை நெதர்லாந்து அணியின் பேஸ் டி லீட் முறியடித்துள்ளார். இவரது பந்துவீச்சில் 13 பவுண்டரி, 6 சிக்ஸ் விளாசப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் தோனி சாதனையை தவறவிட்ட வீரர்

குயிண்டன் டிகாக் இரட்டை சதம் அடிப்பதற்கு வாய்ப்பு இருந்த நிலையில் அவர் 45.1 வது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். 

அரையிறுதிக்கு வரப்போகும் நான்கு அணிகள்... மற்ற அணிகளுக்கு வாய்ப்பு குறைவு.. ஏன் தெரியுமா?

லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் அதிகபட்சமாக 7 அல்லது 8 ,9 போட்டிகளில் வெல்லும் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும். 

4 வருடம் திருந்தவில்லை.. கோலி சந்தித்த பிரச்சினை.. பாபர் அசாம் மீது பாய்ச்சல்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பாபர் அசாம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.