- ADVERTISEMENT -

கிரிக்கெட்

இந்திய அணிக்கு உதவிய இலங்கை.. ஐடியாவுடன் வந்த ரோகித் சர்மா.... பிளேயிங் லெவனில் மாற்றம்?

இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இறுதி போட்டிக்கு இந்த 3 அணி தான் வரும்.. இவங்களுக்குத்தான் உலக கோப்பை.. அடித்து கூறும் ஜாம்பவான்

அதில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ஜாம்பவான் ஜாக் காலிஸ் மூன்று அணிகளுக்கு இம்முறை அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கோலி, கங்குலி ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு... கடும் நெருக்கடியில் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஸ்ரேயாஸ் ஐயர் பாகிஸ்தானுக்கு எதிராக முக்கிய ஆட்டத்தில் நம்பிக்கையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா?... இன்னும் 34 ரன்கள் தான் தேவை!

இந்திய அணி விளையாடிய ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது.

வாய்ப்பை தவறவிட்ட ரோஹித், கோலி.. தொட முடியாத உயரத்துக்கு சென்ற தென்னாப்பிரிக்க வீரர்

முதல் இடத்தில் தென்னாப்பிரிக்காவின் க்விண்டன் டி காக் இருக்கிறார். அவர் 7 போட்டிகளில் 545 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த இலங்கை வீரர் சீக்கிரம் அவுட் ஆக்கவில்லை என்றால்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்டம்

மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. 

இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

நியூசிலாந்தின் தொடர் தோல்வி.. பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு... புள்ளிப்பட்டியலில் மாற்றம்.. சரிந்தது இந்தியா!

புள்ளிப்பட்டியலில் 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

நிகழ்ச்சியில் சந்தித்த காதல் ஜோடி.. சுப்மன் கில்லுடன் சாரா டெண்டுல்கர்!

மும்பையில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

சிக்சர் மழை... இங்கிலாந்து சாதனை முறியடிப்பு... தென்னாப்பிரிக்கா படைத்த சாதனை!

2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது. நடப்பாண்டில் தொடர்ந்து எட்டு முறை 300 ரன்களுக்கு மேல் அந்த அணி அடித்திருக்கிறது.

ஒரே நாளில் குயின்டன் டி காக் படைத்த 6 சாதனைகள்.. தென்னாப்பிரிக்க அணி வரலாற்றிலேயே முதல் முறை!

இந்த தொடர் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

திடீரென ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்.. இங்கிலாந்துக்கு மற்றும் ஒரு அடி.. என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்து அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வில்லி 94 விக்கெட்டுகளையும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.