வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.
மும்பை இந்தியன்ஸில் இருக்கும், தொடர் சர்ச்சைகளுக்கு இதுவரை முற்றுப் புள்ளியே வைக்கப்படவில்லை. கேப்டனாக பதவியேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்றவர்கள் வாழ்த்துகளை கூறவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.