ரோஹித் எடுத்த அவசர முடிவு.. பதறிய பிசிசிஐ.. இரவோடு இராவாக அறிவிக்கப்பட்ட அணி! இதுதான் காரணம்!
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இரண்டாம் நாளில் தோல்வி அடையும் நிலையில் இருந்ததுடன் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை காணப்பட்டது.

