சென்னை அணிக்கு வரும் ஹர்திக் பாண்டியா? இன்ஸ்டா பதிவால் பரபரப்பில் ரசிகர்கள்!
ஐபிஎல் 2026 சீசன் முடிவில் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியில் நேரம் 07:07 காட்டியதால், மும்பையை விட்டு விலகி சிஎஸ்கே அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் பரவலாகின.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிற்குப் பதிலாக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவதாக பரவி வரும் தகவலுக்கு சிஎஸ்கே நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே சிஈஓ காசி விஸ்வநாதன் அதிகாரப்...
ஐபிஎல் 2026 சீசன் முடிவில் ஹர்திக் பாண்டியா வெளியிட்ட இன்ஸ்டா ஸ்டோரியில் நேரம் 07:07 காட்டியதால், மும்பையை விட்டு விலகி சிஎஸ்கே அணிக்கு மாறுவார் என்ற வதந்திகள் பரவலாகின.
தோனி அணியில் இருக்கும் வரை தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பேற்க முன்னணி பயிற்சியாளர்கள் மறுப்பு தெரிவிப்பதால், ஸ்டீபன் பிளெமிங்கை மாற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தின் திட்டத்தில் குழப்பம் நீடிக்கிறது.
ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே டிரஸிங் ரூமில் தோனி இல்லாதது குறித்து அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். என்.சீனிவாசன் இருந்திருந்தால் தோனி இப்படி ஒதுங்கியிருப்பாரா என மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மூத்த வீரர்களை ஒதுக்கும் திட்டம் ஆகியவற்றால் 2026 ஐபிஎல் சீசனுக்குப் பின் தோனி அணியை விட்டு விலகவுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.
பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டன.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வாங்கி உள்ளதுடன், இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரான தான்.
சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் 43 வயதான தோனி வெறும் விக்கெட் கீப்பராக மட்டும் செயற்பட்டு வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த கோப்பையை எப்படியாவது வெற்றிக்கொண்டு டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து சென்று விட்டால், தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது நிச்சயம்.
ஐபிஎலில் பல ஆண்டுகளாக சிஎஸ்கேவுக்காக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா, முதல்முறையாக சிஎஸ்கேவுக்காக பவர் பிளேவில் விளையாடி இருக்கிறார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அமைப்பு முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் இருந்து திரும்பப் பெற தீர்மானித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்தாலும் அவர் ரோஹித் சர்மா வரும் வரை தற்காலிக கேப்டன் தான் என கணித்துள்ளார்.