இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் 52.4 ஓவர்களை வீசியிருப்பது பேசப்பட்டு வருகின்றது.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் எட்டாம் வரிசை அல்லது அதற்கும் கீழே பேட்டிங் செய்து அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.
இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலைில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் அமர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின். பின்னர் ரோஹித் சர்மாவை கட்டி அணைத்து விடை பெற்றார்.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தால் 445 ரன்கள் குவித்தது.