உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர் சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மதியம் தொடங்கிய இப்போட்டியில் "டாஸ்" வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் கவனம் செலுத்தி விளையாடி வந்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கனவில் யோசிக்கும் பல்வேறு சாதனைகளை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசால்ட்டாக ஒவ்வொரு போட்டியிலும் செய்து வருகிறார்.
விராட் கோலி பேசுகையில், எனது ஹீரோவான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இந்த தருணம் எனக்கு உணர்வுப்பூர்வமானது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கை அணியை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.
வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இதன்படி முதலில் களமறிங்கி இந்தியா அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சியாக இருந்தாலும் விராத் கோலி மற்றும் சுக்மன் கில்லின் அதிரடி அணிக்கு வலுவான நம்பிக்கையை அளித்தது.