பெங்கால் அணி, டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாடும் நிலையில், இந்த போட்டியில் சமி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே சென்று இருக்கிறார். அவரும் எந்த காயமும் இன்றி வெளியே வந்தார். ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியுள்ளார்.
வெறும் 55 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட்டாகியது. இதனால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியை போல் மீண்டும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதாக இந்திய அணி ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.