மேல் மாகாணத்தில் நேற்று(29) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக வரும் விடுமுறை நாட்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத்...
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதிக்கு இன்று (22) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக...
ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, கோகலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக...
நாளை காலை 9.00 மணி முதல் 18 மணி நேரம் கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி...
கொழும்பு கொட்டாஞ்சேனை - மெல்வத்த - மைத்ரிபோதி மாவத்தையில் பெண் ஒருவர் மீது துப்பாக்கித் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
உந்துருளியில் பயணித்த இருவரினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த குறித்த பெண், தேசிய...
கொழும்பு, கொட்டாஞ்சேனை மற்றும் சனநெரிசல்மிக்க பகுதிகளில் வைத்து, இளைஞர்கள் 11 பேரை கடத்தி, அவர்களின் உறவினர்களிடம் கப்பம் கேட்டு, அவர்களை காணாமலாக்கிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கடற்படை அதிகாரிகள் சிலருக்கு...
கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் ஆய்வு கூடம் அமைந்துள்ள கட்டடத்தில் திடீரென தீப்பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவல், எட்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக...
களுத்துறை களிடோ கடல் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
11 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழுவொன்றுடன் குறித்த கடற்பகுதிக்கு நீராடச் சென்ற...
கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு, கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதி பகுதியில் இன்று இரவு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில்...
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதியில் நேற்று (24) துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
137 ஆம் இலக்க ஒழுங்கையில்...
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான மரண விசாரணை இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொலை செய்யப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் நேற்று இரவு பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த...
கொழும்பு கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இன்று இரவு துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோ்கத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
படுகாயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்...