- ADVERTISEMENT -

Editorial Staff

ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.

Editorial Staff
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய அணி நிர்வாகம் எடுத்த தவறான தீர்மானம்... முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி: இந்திய அணி நிர்வாகம் எடுத்த தவறான தீர்மானம்... முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட கருத்து

பெர்த் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 26 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் நடுவரிசையில் கே.எல். ராகுலுக்குப் பதிலாக அக்ஸர் பட்டேல் விளையாடியது குறித்து ஸ்ரீகாந்த் கடு...

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம், இந்திய 'ஏ' அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான தொடர்: ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம், இந்திய 'ஏ' அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி, நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

ஒரு பொன் மானை நான் காண பாடல் வரிகள் | Oru Ponmaanai Naan Kaana Song Lyrics

ஒரு பொன் மானை நான் காண பாடல் வரிகள் | Oru Ponmaanai Naan Kaana Song Lyrics

ஒரு பொன் மானை நான் காண பாடல் வரிகள், Oru Ponmaanai Naan Kaana Song Lyrics, எஸ். பி. பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர், பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

தனி விமானம் தேவையில்லை... இந்திய அணியுடனே வருகிறேன்.. டெல்லி வந்து சேர்ந்த விராட் கோலி

தனி விமானம் தேவையில்லை... இந்திய அணியுடனே வருகிறேன்.. டெல்லி வந்து சேர்ந்த விராட் கோலி

ஐபில் தொடர் முடிவடைந்த உடன் இலண்டன் சென்ற விராட் கோலி தற்போது 5 மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா வந்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டாக்கா தொழிற்சாலை தீ விபத்து: பதினாறு பேர் பலி, பாதுகாப்பு விதிமீறல் அம்பலம்

டாக்கா தொழிற்சாலை தீ விபத்து: பதினாறு பேர் பலி, பாதுகாப்பு விதிமீறல் அம்பலம்

பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஆயத்த ஆடைத் தொழிற்சாலை மற்றும் அதை ஒட்டிய இரசாயனக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர்.

சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சி: ரஞ்சி அணியில் இருந்து அதிரடி நீக்கம் - டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

சூர்யகுமார் யாதவுக்கு அதிர்ச்சி: ரஞ்சி அணியில் இருந்து அதிரடி நீக்கம் - டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?

இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வரவிருக்கும் ரஞ்சி கோப்பைக்கான மும்பை அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நீக்கம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெர...

இந்திய ODI அணியில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள்: ரோஹித் சர்மா, விராட் கோலி டாப் 2 - முழு பட்டியல்!

இந்திய ODI அணியில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள்: ரோஹித் சர்மா, விராட் கோலி டாப் 2 - முழு பட்டியல்!

தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.

23 வயதில் 7 டெஸ்ட் சதங்கள் - சச்சின் சாதனையை சமன் செய்து, பல உலக சாதனைகளை படைத்த இந்திய வீரர்!

23 வயதில் 7 டெஸ்ட் சதங்கள் - சச்சின் சாதனையை சமன் செய்து, பல உலக சாதனைகளை படைத்த இந்திய வீரர்!

23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரத...

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 7 சதங்கள், 7 வெவ்வேறு மைதானங்கள் - இந்திய கிரிக்கெட்டின் புதிய சாதனை நாயகன்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 7 சதங்கள், 7 வெவ்வேறு மைதானங்கள் - இந்திய கிரிக்கெட்டின் புதிய சாதனை நாயகன்

இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 சதங்களை பல்வேறு மைதானங்களில் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் மற்றும் சதங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

தோனி குறித்து வருத்தம்.... கோலி மற்றும் ரோஹித்தின் கேப்டன்சி குறித்து சூர்யகுமார் அதிரடி கருத்து

தோனி குறித்து வருத்தம்.... கோலி மற்றும் ரோஹித்தின் கேப்டன்சி குறித்து சூர்யகுமார் அதிரடி கருத்து

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காதது தனது மிகப் பெரிய வருத்தங்களில் ஒன்று என்று வெளிப்படுத்தியுள்ளார். 

இந்திய வீரருக்கு  இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!

இந்திய வீரருக்கு  இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!

கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என  ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

அணிக்காக அனைத்தையும் கொடுத்த ரோஹித்... தூக்கி எறிந்த பிசிசிஐ.. பொங்கிய ரசிகர்கள்!

அணிக்காக அனைத்தையும் கொடுத்த ரோஹித்... தூக்கி எறிந்த பிசிசிஐ.. பொங்கிய ரசிகர்கள்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து, சமூக வலைதளங்கள் போர்க்களம...

3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

3 அணிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க முடியாது! ரோகித் சர்மாவை தூக்கியெறிந்த பிசிசிஐ!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவ...

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பதவி.. மெகா ட்விஸ்ட்.. பிசிசிஐயின் திடீர் முடிவு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்த பதவி.. மெகா ட்விஸ்ட்.. பிசிசிஐயின் திடீர் முடிவு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். 

148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

148 வருடத்தில் முதல்முறை... ராகுல் படைத்த விநோத சாதனை... டெஸ்டில் நடந்த அதிசயம்!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையில் அகமாபாத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் ஒரு விநோத சாதனையை படைத்து உள்ளார்.

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு? மீண்டும் ரோகித், விராட் கோலி!

ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு? மீண்டும் ரோகித், விராட் கோலி!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சுமார் 7 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாட உள்ளனர்.