We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits.
Last seen: 18 hours ago
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லாப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தாய்லாந்தில் புதன்கிழமை (17 ) குறைந்தது 17 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விலை திருத்தம் என்பது எப்போதும் விலை உயர்வு என்று அர்த்தம் இல்லை.
உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...
ஜம்மு-காஷ்மீரில் ஆற்றுப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்திய-திபெத் எல்லை காவல் படையை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்....
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர அணுஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் மினிட்மேன்-3 ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ஆர்மீனியாவின் தலைநகர் எரெவனில், பட்டாசு கிடங்கு வெடித்து சிதறிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆயில் டேங்கர் லாரியும், பேருந்தும் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக அதன் விலைகளும் வெகுவாக குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (16) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 3 மணித்தியாலம் மின் துண்டிப்பு அமுலாகிறது.
அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்ட இந்திய வம்சாவளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு (75) தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2022 டிசம்பரில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான 80% வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.