தொடரின் போதே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிப் பட்டியலில் எந்த அணியிலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பெயர் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் வீரர்களின் லக்கேஜ்களை தூக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யாரையும் அனுப்பவில்லை.
கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பட்டியலில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர்.
விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்துள்ள ருதுராஜ் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.
மீண்டும் டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலியை பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இந்திய அணி நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால், தான் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடவில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள்.
ரிஷப் பண்ட், பினிஷர் ஆக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒன்று இரண்டு போட்டிகளைத் தவிர பெரிய அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சோபிக்கவில்லை.
மூன்றாவது டி20 போட்டியில் மேக்ஸ்வெலின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளனர். அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்க உள்ளனர்.