- ADVERTISEMENT -

உலகம்

அமெரிக்க குடியுரிமையை துறந்து இந்தியாவுக்காக விளையாடும் பனிச்சறுக்கு ராணி – யார் இவர்?

இந்தியாவில் பனிச்சறுக்கு (Figure Skating) பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட விளையாட்டு அல்ல. இருந்தாலும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரை உயர்த்தியவர் 25 வயதான தாரா பிரசாத்.

கனடாவை விட்டு வெளியேறும் திறமையான புலம்பெயர்ந்தோர்: புதிய ஆய்வில் வெளியான எச்சரிக்கை

கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரித்தானிய குடியுரிமைக்கு காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்!

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து பெற்றவர்கள் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்க தற்போது 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மூன்று நாடுகளுக்கு விசா தடை; சுற்றுலா, வணிகம், VIP எந்த விசாவும் கிடையாது.. பிரித்தானியா அதிரடி

பிரிட்டன் அகதி கொள்கையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதிய நடவடிக்கையை உள்துறை அமைச்சரும், ஹோம் சேக்ரடருமான ஷபானா மஹ்மூத் மேற்கொள்ள உள்ளார்.

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் நகை, வாகனம் உள்ளிட்ட சொத்துகளை பறிமுதல் செய்யும் பிரித்தானியாவின் புதிய திட்டம்

பிரித்தானியா, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் தங்குமிட செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

சாலையில் ஏற்பட்ட தகராறில் 11 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற 22 வயது இளைஞர் கைது

மெரிக்காவின் லாஸ் வேகாஸில் 11 வயது சிறுவன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டன்ட் பிரச்சனை தீவிரம்: ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பம் காரணமாக கோடிகளில் அபராதம்

ஆப்பிள் வாட்ச்களில் பயன்படுத்தப்பட்ட இரத்த ஆக்ஸிஜன் கண்டறிதல் தொழில்நுட்பம், மருத்துவ சாதன தயாரிப்பாளரான Massimo Corporation காப்புரிமையை மீறியுள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் உறுதியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சோதனை அனுமதி: ஏற்பட்டுள்ள சர்ச்சை

சீனாவின் புதிய லண்டன் சூப்பர் தூதரகம் உருவாக்கப்பட உள்ள பகுதியின் உள்ளே இந்த பாரம்பரிய தளம் இருப்பதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அமைச்சுகளும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவில் அகதிகளுக்கு இனி நிரந்தர புகலிடம் கிடையாது: உள்துறைச் செயலரின் அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் தங்கி, பின்னர் நிரந்தரத் தங்குதடைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்; பணியாளர்கள் உட்பட ஏழு பேர் பலி

நவம்பர் 4, செவ்வாய்க்கிழமை அன்று, ஐக்கிய அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் முஹம்மது அலி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் UPS நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிழம்பாக வெடித்தது. 

நாடுகடத்தப்பட்ட ஈரானிய புலம்பெயர்ந்த நபர் ஒரே மாதத்தில் பிரித்தானியாவுக்குள் மீண்டும் நுழைந்தார்

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்ட ஒரு புலம்பெயர்ந்தோர், ஒரே மாதத்தில் மீண்டும் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்.

புயல் பெஞ்சமின்: 75 மைல் வேக காற்று மற்றும் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

பருவமழையின் இரண்டாவது புயலான புயல் பெஞ்சமின் பிரித்தானியாவைத் தாக்குகிறது.