அந்த பந்தை விக்கெட் கீப்பர் அலேக்ஸ் ஹேரி பிடித்தார். உடனே, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இருப்பினும், கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இஷான் கிஷன் தெரிசெய்யப்பட்டதுடன், கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.