இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது. நடப்பாண்டில் தொடர்ந்து எட்டு முறை 300 ரன்களுக்கு மேல் அந்த அணி அடித்திருக்கிறது.