கடந்த இரண்டு போட்டிகளில் தாங்கள் செய்த தவறை திருத்திக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி நேற்று இங்கிலாந்தை பொளந்தது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய ஏமாற்றமாக ஆப்கானிஸ்தானிடம் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி உலக கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி ஒரு மோசமான சாதனையை படைத்திருக்கிறது.
1992 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முதல் 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் வரை ஏழு முறை உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி இருக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் முதல் ஓவரிலேயே இதுவரை இல்லாத வரலாறு படைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய வில்லியம்சன் 81 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் புதன்கிழமை நாளை ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
அச்சச்சோ அவமானமாக போச்சு என இந்திய பத்திரிக்கையாளர்கள் திணறிய நிலையில் நியூசிலாந்து வீரர் இவ்வாறு செய்ததால் அந்த நிகழ்வே காமெடியாக மாறியது.
சென்னையில் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 428 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாட்டின் இரண்டு ஆண்களுக்கான தேசிய அணிகள் இரண்டு தொடர்களில், இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
india, cwc23, icc odi world cup 2023 ,icc mens cricket world cup 2023, world cup cricket 2023 ,cricket, இந்தியா ,ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 ,ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, கிரிக்கெட்
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சிறப்பாக தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். எப்போதுமே எந்த நாடு கிரிக்கெட் போட்டியை நடத்துகிறதோ அவர்கள் முதல் ஆட்டத்தில் பங்கு பெறுவார்கள்.
சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்தில் பத்து சதவீதம் இருக்கைகள் கூட நிரம்பாமல் இருக்கிறது. இதற்கு பிசிசிஐ யின் மெத்தனப் போக்கே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.