Tag: இந்திய அணி

இந்திய அணியின் அடுத்த டி20 கேப்டன் யார் தெரியுமா? சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இப்போது வரை கேள்வியாக மட்டுமே உள்ளது.

இந்திய அணிக்கு ஐசிசி வைத்த ஆப்பு... தென்னாப்பிரிக்கா தொடருக்கு அம்பயரே இவருதான்!

2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அம்பயர்களில் ஒருவராக  ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்தார்.

இதுதான் கேப்டன்னு சொல்றது... கோப்பையை வென்ற சூர்யகுமார் செய்த சம்பவம்.. என்னனு தெரியுமா!

5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை வென்றார்.

நிரந்தர கேப்டன் ஆகும் வாய்ப்பு... சூர்யகுமார் யாதவுக்கு அடிச்ச அதிஷ்டம்... செம ட்விஸ்ட்! 

இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.

டிராவிட்டின் பதவி நீட்டிப்புக்கு பின்னால் இவ்வளவு இருக்கா? இனிதான் சம்பவமே இருக்கு!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.

மூன்றாவது டி20யில் இந்திய அணியில் மாற்றம்? முக்கிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா?

இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். 

டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணி போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. இடது கை பேட்ஸ்மேன் மட்டும் வாய்ப்பு?

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி எடுத்துக்கொண்டால், ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வந்தே ஆக வேண்டும்... மிரட்டும் பாகிஸ்தான்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.

தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மாவால் கூட செய்ய முடியாத சாதனை.. சூர்யகுமார் படைத்த சரித்திரம்!

கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி  சூர்யகுமார் யாதவ்.

ராகுல் டிராவிட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? களத்தில் குதித்த நபர்... ஜெய் ஷா என்ன முடிவு செய்வாரோ?

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. 

ராகுல் டிராவிட் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா? களத்தில் குதித்த நபர்... ஜெய் ஷா என்ன முடிவு செய்வாரோ?

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. 

ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு வந்துள்ள சிக்கல்.. பிசிசிஐயின் அதிரடி திட்டம்... அப்போ அவ்வளவுதானா?

அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

இந்திய அணியின் தோல்வி அணிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லை.. கவாஸ்கர் அதிரடி!

சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும்.

தோனி பாணியில் ரோகித் போட்ட பிளான்.. ஜடேஜாவை வைத்து கொடுத்த ட்விஸ்ட்!

ஆனால் இது எல்லாவற்றையும் விட ரோகித் சர்மாவின் தலைமைத்துவம் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக உள்ளது

இலங்கை அணியின் தோல்விக்கு பின் பெரிய சதி.. உண்மையை வெளிப்படுத்த போகிறேன்... தேர்வுக் குழு தலைவர் அதிரடி!

தொடர்ந்து வந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அத்துடன், 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறி  உள்ளது.

இந்திய அணியின் கதையை முடிக்க இரண்டு ஓவர் போதும்.. எச்சரித்த பாகிஸ்தான் வீரர்!

நாக்அவுட் சுற்றில் இந்திய அணியை வீழ்த்த இதனை செய்தால் போதும் என பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் பேசியுள்ளார்