டி20 தற்போது முதல் இடத்தில் இருக்க டெஸ்ட் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் தான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்தியா வெல்லவில்லை. இந்த தொடர் தான் 2024 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது இடத்தில் ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார்.
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அஸ்வினை டெஸ்ட் அணியில் இடம் பெற விடாமல் செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.
அதன்படி இந்திய அணி 2019 ஆம் ஆண்டும் 2023 ஆம் ஆண்டும் என தொடர்ந்து இரண்டு முறை பைனல் வரை சென்று இந்தியா தோல்வியை தழுவியது.
முதல் இன்னிங்ஸிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்த ரோகித் சர்மா, இந்திய அணிக்கு தேவையான தொடக்கத்தை அளிக்காமல் ஏமாற்றினார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் வைத்து இரண்டாவது செசனை ஆரம்பித்தார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் எடுத்த 101 ரன்கள் உடன் 245 ரன்கள் எடுத்தது.
தென்னாப்பிரிக்கா தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முகமது சமி இடம்பெற்று இருந்தாலும் காயம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்க முடியவில்லை.
ரோகித் சர்மா புல் ஷாட்டில் புலி என்றாலும், அண்மை காலங்களில் அவர் அதிகளவில் புல் ஷாட் மூலமாகவே ஆட்டமிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ள இந்திய அணி தென்னாபிரிக்க மண்ணில் புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.