அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை.
டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி 211 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை.
டி20 போட்டியில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தியா ஒரு சிறிய மாற்றத்தை நேற்றைய ஆட்டத்தில் செய்தது.
தென்னாப்பிரிக்காவிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டி20 தொடரில் தோற்காத நிலையில், இந்த தொடரை சமன் செய்ய இந்திய அணி இன்றைய கடைசி டி20 போட்டி வெற்றி பெறவேண்டும்.
இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது இப்போது வரை கேள்வியாக மட்டுமே உள்ளது.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அம்பயர்களில் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்தார்.
5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை வென்றார்.
இதுவரை நடந்த டி20 தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா என பல வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இருந்த டிராவிட்டின் பதவிக்காலம் மற்றும் மற்ற நிர்வாகிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி எடுத்துக்கொண்டால், ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.
கடந்த காலங்களில் இந்திய அணியின் கேப்டன்களாக சாதித்த தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரால் கூட செய்ய முடியாத சாதனையை செய்து காட்டி சூர்யகுமார் யாதவ்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் உடனான ஒப்பந்தம் உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது.